சேலத்தில் சாலைப்பணி ஒப்பந்ததாரரிடம் 61 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக ஊரக வளர்ச்சி முகமை இளநிலை வரைவாளர், அவரது உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தாம் முடித்த பணிகளுக்கு வழங்க வேண்டிய 91 லட்சம...
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பூவனூர் கிளை அஞ்சலகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் முதலீடு செய்த 32 லட்ச ரூபாயில் 29 லட்சத்தை கையாடல் செய்ததாக அஞ்சல உதவியாளர் கைது செய்யப்பட்டார்.
நீலமேகம் என்பவர் தமத...
ஆபாச வீடியோ இருப்பதாகக் கூறி தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் தலைமறைவாக இருந்து அவரது உதவியாளர் செந்தில் வாரணாசியில் கைது செய்யப்பட்டு மயிலாடுதுறை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் 9 பேர...
மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தின் ஆபாச வீடியோ, ஆடியோ உள்ளதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் நேர்முக உதவியாளர் செந்திலை தனிப்படை போலீசார் வாரணாசியில் கைது செய்தனர்.
வழக்...
சொத்து வரி பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்யவும், பட்டாவில் பெயர் மாற்றம் செய்யவும், 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக திருவண்ணாமலை நகராட்சி வருவாய் ஆய்வாளர் மற்றும் வருவாய் உதவியாளர் ஆகியோர் கைது செய...
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநில கிராம மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆலம் கிர் ஆலமின் உதவியாளர் சஞ்சீவ் லாலின் வீட்டில் 25 கோடி ...
தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் என்பவருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
நயினார் நாகேந்திரன...